tag:blogger.com,1999:blog-59719648918255275382024-03-13T05:59:04.937-07:00கல்விசோலைகல்விசோலை - கல்விக் குறுஞ் செய்திகள் உடனுக்குடன்velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.comBlogger356125tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-1843886484273146002015-03-14T18:23:00.001-07:002015-03-14T18:23:59.459-07:00Fwd: 750 pp<p class="mobile-photo"><a href="http://3.bp.blogspot.com/-wMv-ttoJuAw/VQTfL7JtGqI/AAAAAAAABRA/r1ehAo37eVI/s1600/750-739460.jpg"><img src="http://3.bp.blogspot.com/-wMv-ttoJuAw/VQTfL7JtGqI/AAAAAAAABRA/r1ehAo37eVI/s320/750-739460.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6126266789080668834" /></a></p>---------- Forwarded message ----------
<br>From: Abdul Kader <<a href="mailto:iakfta2011@gmail.com">iakfta2011@gmail.com</a>>
<br>Date: Fri, 13 Mar 2015 16:23:25 -0800
<br>Subject: 750 pp
<br>To: <a href="mailto:tamdgl@yahoo.in">tamdgl@yahoo.in</a>, <a href="mailto:tamnewsdgl@gmail.com">tamnewsdgl@gmail.com</a>velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-55753542739884522752014-12-30T06:44:00.001-08:002014-12-30T06:44:09.221-08:00www.flex-tlm.blogspot.in<p class="mobile-photo"><a href="http://1.bp.blogspot.com/-TahNyt5BxPc/VKK6OUyzf1I/AAAAAAAABOQ/qKpB04Eoy1k/s1600/advertisement-749222.jpg"><img src="http://1.bp.blogspot.com/-TahNyt5BxPc/VKK6OUyzf1I/AAAAAAAABOQ/qKpB04Eoy1k/s320/advertisement-749222.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6098641600675807058" /></a></p><p class="mobile-photo"><a href="http://4.bp.blogspot.com/-pGThQcXlElk/VKK6Ol8dBlI/AAAAAAAABOc/HtIPXORnHb4/s1600/anigif-750793.gif"><img src="http://4.bp.blogspot.com/-pGThQcXlElk/VKK6Ol8dBlI/AAAAAAAABOc/HtIPXORnHb4/s320/anigif-750793.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6098641605279680082" /></a></p>I am <a href="http://www.fta-trbnews.blogspot.com">www.fta-trbnews.blogspot.com</a>.
<br>Please post it.....
<br>Gif file is for advt.if you want call me...9994765388.velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-57434418957674193652014-11-25T17:39:00.001-08:002014-11-25T17:40:12.935-08:00முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நவம்பர் 26 புதன்கிழமை கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title">
<a href="http://www.kalvisolai.com/2014/11/26-10-1.html" rel="nofollow" target="_blank">முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நவம்பர் 26 புதன்கிழமை கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</a></h3>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-66471488373663798032014-11-25T17:34:00.003-08:002014-11-25T17:34:33.962-08:00காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் | Kalvimalar - News<a href="http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=27527&cat=1" rel="nofollow" target="_blank">காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் | Kalvimalar - News</a>velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-45403671108891812282014-11-25T17:34:00.001-08:002014-11-25T17:34:05.102-08:00பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வலியுறுத்தல் | Kalvimalar - News<a href="http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=27531&cat=1" rel="nofollow" target="_blank">பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வலியுறுத்தல் | Kalvimalar - News</a>velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-62938374641134705312014-11-25T17:33:00.001-08:002014-11-25T17:33:27.095-08:00"தமிழகத்தில் தாய்மொழியில் உயர்கல்வி சாத்தியமில்லை என்பது வெட்கக் கேடானது" | Kalvimalar - News<a href="http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=27534&cat=1" rel="nofollow" target="_blank">"தமிழகத்தில் தாய்மொழியில் உயர்கல்வி சாத்தியமில்லை என்பது வெட்கக் கேடானது" | Kalvimalar - News</a>velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-50377461981911582112014-11-25T17:31:00.001-08:002014-11-25T17:31:44.750-08:00முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம் | Kalvimalar - News<a href="http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=27555&cat=1" rel="nofollow" target="_blank">முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம் | Kalvimalar - News</a>velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-80139411969431526772014-04-30T23:35:00.002-07:002014-04-30T23:35:56.535-07:00TECHNICAL EXAMINATION - MAY - 2014 - APPLICATION & INSTRUCTION & NODAL CENTRES LIST<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
TECHNICAL EXAMINATION - MAY - 2014 - APPLICATION & INSTRUCTION & NODAL CENTRE LIST<br />
<br />
Nodal Center To apply for Your Application. Last Date : 28-04-2014 - to -03-05-4014<br />
<br />
Exams Available :<br />
<br />
1) Free hand Drawing<br />
2) Agriculture<br />
3) Sweeing<br />
4) Painting<br />
5) Printing<br />
6) Binding<br />
7) Music<br />
8) Dancing<br />
<br />
<h3>
<a href="http://tndge.in/docs/TECH-2014-INS.pdf" style="color: #013adf;" target="_blank">TECHNICAL EXAMINATION - MAY - 2014 - APPLICATION & INSTRUCTION</a></h3>
<h3>
<a href="http://tndge.in/docs/TECH-2014-EXAMPLACE.pdf" style="color: #013adf;" target="_blank">TECHNICAL EXAMINATION - MAY - 2014 - PLACE OF EXAMINATION</a> </h3>
<h3>
<a href="http://tndge.in/docs/TECH-2014-NODAL.pdf" style="color: #013adf;" target="_blank">TECHNICAL EXAMINATION - MAY - 2014 - NODAL CENTRE LIST</a></h3>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-57292773400207460472014-03-22T08:45:00.001-07:002014-03-22T08:56:41.749-07:00டி.இ.டி., 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="text-align: left;">
டி.இ.டி., 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு</h2>
<h3 style="text-align: left;">
<a href="https://twitter.com/storytamil/status/447397937581002752" rel="nofollow" target="_blank">READ>> </a></h3>
<h3 style="text-align: left;">
</h3>
<h2 style="font-weight: normal; text-align: left;">
<b>TNPSC MOdel Questions </b></h2>
<h3 style="text-align: left;">
<a href="https://twitter.com/storytamil/status/447401364302213122" rel="nofollow" target="_blank">READ>></a></h3>
<h3 style="text-align: left;">
</h3>
<h3 style="text-align: left;">
</h3>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-58569262696567974072014-03-02T18:00:00.003-08:002014-03-02T18:00:33.782-08:00தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி நோக்கி படையெடுப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://img.kalvimalar.dinamalar.com/tamil/NewsThImages/22882.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://img.kalvimalar.dinamalar.com/tamil/NewsThImages/22882.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் தகுதித்தேர்வில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு மவுசு உருவாகியுள்ளது. இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தினர், தற்போது பல லட்சம் ரூபாய் வரை ஆசிரியர் பணியிடங்களை விலைபேசி வருகின்றன.<br /><br />தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம், 2010 ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வெழுதினாலும், 20 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.<br /><br />தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்பதால் காலியாக இருந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் பணி கிடைத்ததால், உதவி பெறும் பள்ளிகளில் வேலைவாய்ப்பை பெற யாரும் ஆர்வம் காட்டவில்லை.<br /><br />பெரும்பாலான உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க முடியாமல், இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்தன. கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வு முடிவில் 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனத்துக்கு தயாராகும் நிலையில் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் வழங்கியது. இதனால் கூடுதலாக, 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.<br /><br />ஆனால், அரசு பள்ளிகளில் அதிக பட்சம் 10 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும் என்பதால், மீதமுள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, நடப்பு ஆண்டில் அரசு பணி கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்வு நடத்தி அதன் பின் கிடைக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முன்னுரிமையில் பணியிடம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.<br /><br />இவர்களின் பார்வை, தற்போது உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகம் அடைந்து உள்ளன. ஆசிரியர் பணியிடங்களுக்கு நிர்ணயித்திருந்த, "விலை"யையும், உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.<br /><br />இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கிடைக்காமல், உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. தற்போது, அளவுக்கதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டாத பல பள்ளி நிர்வாகத்தினர், தற்போது அனுமதிக்கு விண்ணப்பித்து வருகின்றன.<br /><br />அதேபோல் ஒரு ஆசிரியர் பணியிடம் நிரப்ப, பல லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, தற்போதே புகாரும் வரத்துவங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.</div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-30981716080076957032014-03-02T06:01:00.004-08:002014-03-02T06:01:45.522-08:00பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேர்வு புகார்களை பெற கட்டுப்பாட்டு அறை அமைப்பு<br />பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.<br /><br />பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி 25ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதி வரையிலும் நடக்கிறது. தேர்வு தொடர்பான தகவல்கள், புகார்கள், குறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, அதிகாரிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.<br /><br />காலை 8:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை ஒரு, குழுவினரும், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இன்னொரு குழுவினரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவர். 044-2827 8284, 044-2827 8286, 044-2827 2088 ஆகிய தொலைபேசி எண்களில், கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு </div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-12558629872250311532014-03-02T06:00:00.002-08:002014-03-02T06:00:17.660-08:0010ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வை நடத்த ரூ.30 கோடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஒன்றரை மாதம் நடக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணியில் வினாத்தாள் மற்றும் விடைத்தாளை கொண்டு செல்லும் பணியில் வாடகை கார்கள் பயன்படுத்துவதால், அவர்களுக்கு, தொடர்ச்சியாக வேலை கிடைத்துள்ளது. தேர்வை நடத்த 30 கோடி ரூபாயை தேர்வுத்துறை செலவழிக்க உள்ளது.<br /><br />கடந்த ஆண்டு வரை, வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து பணியில், அஞ்சல் துறையை, தேர்வுத்துறை பயன்படுத்தியது. கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இரு விடைத்தாள் கட்டுகளை, தபால்துறை ஊழியர், பஸ்சில் எடுத்துச் சென்று, தவற விட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.<br /><br />அதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், ரயிலில் எடுத்துச் சென்ற விடைத்தாள் கட்டுகள், கீழே விழுந்து சேதம் அடைந்தன. அஞ்சல் துறையின் மெத்தனத்தால் இந்த இரு சம்பவங்களும் நடந்ததாக, தேர்வுத்துறை குற்றம் சாட்டியது. இதன் காரணமாக, இந்த ஆண்டு வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து பணியில் அஞ்சல் துறையை ஈடுபடுத்தவில்லை.<br /><br />மாறாக மாநிலம் முழுவதும், வாடகை கார்களை பயன்படுத்த தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையத்திற்கு, வினாத்தாள் கட்டுகளை கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு முடிந்தபின் விடைத்தாள் கட்டுகளை, விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் வாடகை கார்கள் பயன்படுத்தப்படும்.<br /><br />நான்கு, ஐந்து மையங்களுக்கு சேர்த்து, ஒரு கார் என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்துள்ளனர். இதன் காரணமாக, நாளை துவங்கி, ஏப்ரல் 9ம் தேதி வரை தொடர்ந்து, வாடகை கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.<br /><br />இதனால், ஒன்றரை மாதம் வரை, வாடகை கார் வைத்திருப்பவர்களுக்கு, வேலை கிடைத்துள்ளது. காரில் ஒரு போலீஸ்காரர், முதுகலை ஆசிரியர் நிலையில் ஒரு வழித்தட அலுவலர் இருப்பர்.<br /><br />பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணிகளுக்காக, 30 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது. மொழிப் பாட தேர்வுகளின் போது, ஒரு லட்சம் பேரும், இதர பாட தேர்வுகளின்போது, 60 ஆயிரம் பேர் வரையும், தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு அலுவலரின் நிலைக்கு ஏற்ப, தேர்வுப்படி வழங்கப்படுகிறது.</div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-77307276327060119582014-03-02T05:59:00.000-08:002014-03-02T05:59:07.679-08:00ஆசிரியர்கள் தேர்வு மையத்தில் 9.30க்கு இருக்க வேண்டும் - உத்தரவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேர்வு மையத்தில் 9.30-க்கு இருக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு உத்தரவு<br /><br /><br />திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.<br /><br />பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை (மார்ச் 3) துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 897 தனித்தேர்வர் உட்பட, 169 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 23,606 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். முதன்மை கண்காணிப்பாளர்கள் 59, துறை அலுவலர்கள் 82, அறை கண்காணிப்பாளர்கள் 1,181 என 1,322 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.<br /><br />தேர்வு பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களும், தேர்வு நாளன்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில், காலை 9.30 மணிக்கு கட்டாயம் இருக்க வேண்டும்; தாமதமாக வரக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்களை 9.50 மணிக்கு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். 9.55 மணிக்கு, வினாத்தாள் பண்டலை பிரிக்க வேண்டும்; 10.00 மணிக்கு, வினியோகிக்க வேண்டும்.<br /><br />10 நிமிடங்கள், வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்படும். 10.10 மணிக்கு விடைத்தாள் வழங்க வேண்டும். தேர்வு மணி ஒலித்தபின், 10.15 மணிக்கு, மாணவர்களை விடைத்தாளில் எழுத அறிவுறுத்த வேண்டும்; 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.<br /><br />இடையிடையே மணி ஒலிக்கும்போது, அப்போதைய நேரத்தை தெரிவிக்கலாம். 1.10 மணிக்கு, தேர்வு முடிவடைய இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன என்பதை மாணவர்களுக்கு நினைவுபடுத்தி, விடைகளை துரிதமாக எழுதி முடிக்க அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. </div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-62253025384046545902014-03-02T05:57:00.000-08:002014-03-02T05:57:03.273-08:00"லாங் லீவ்" எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு-ஆசிரியர்கள் கலக்கத்தில்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேர்வு நேரத்தில், நீண்டகால விடுப்பு எடுத்துள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை, பள்ளி வாயிலாக, பள்ளிக்கல்வி இயக்குனர் சேகரிக்க உத்தரவிட்டுள்ளதால் லீவுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.<br /><br />பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 26ம் தேதியும் துவங்குகிறது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், மற்ற வகுப்புகளுக்கும், கடந்த ஆண்டை காட்டிலும், முன்னதாகவே நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.<br /><br />இந்நிலையில், தங்களது குழந்தைள் பிளஸ், 2 தேர்வுக்கு தயாராவதற்கு, உதவி செய்யும் வகையில், பல ஆசிரியர்கள் நீண்டவிடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்தனர். இதில் பலரும் முன்கூட்டியே மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு செல்லும் நிலையில், ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும் போது கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக, செய்தி வெளியானது.<br /><br />இதையடுத்து ஒவ்வொரு பள்ளி வாயிலாக, எந்தந்த ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து கொண்டு வருமாறு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-14759629176240779232014-02-28T04:45:00.000-08:002014-02-28T04:45:04.085-08:005 சதவீத சலுகை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக டி.ஆர்.பி. வெளியிட்டது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்னை: 5 சதவீத சலுகை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது.<br /><br />டி.ஆர்.பி.,யின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.இ.டி., முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல், 32 மாவட்டங்களுக்கும், தனித்தனியே வெளியிடப்பட்டு உள்ளது.</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-44360695617306764662014-02-21T18:50:00.002-08:002014-02-21T18:50:18.880-08:00டி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா?டி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா?பிப்ரவரி 21,2014,07:26 IST
"சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), பார்வையற்றோர் மட்டும், அனுமதிக்கப்படுவர்" என்ற, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) உத்தரவை ரத்து செய்து, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டி.இ.டி., தேர்வில், மாற்றுத் திறனாளிகள், தேர்ச்சி பெறுவதில், பல சிரமங்கள் இருந்ததால், அம்முறையை மாற்ற வேண்டும் என மாற்றுத் திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 1995ல் இயற்றப்பட்ட, சம வாய்ப்பு சட்டத்தின் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, "மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்" என கடந்த ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில் "சிறப்பு டி.இ.டி., தேர்வுக்கு பார்வையற்றோர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, பார்வையற்றோர் அல்லாத இதர குறைபாடுகளை உடைய மாற்றுத் திறனாளிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: "பி.எட்., படித்து, பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைப்பதற்கு, தனியாக டி.இ.டி., தேர்வு நடத்தப்படும். இதில் தகுதி பெறும், பி.எட்., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு (ஏற்கனவே நிரப்பப்படாமல் உள்ள இடங்கள்) காலி பணியிடங்களிலும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுவர்" என கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்தார். இதுவே பின், அரசாணையாக வெளியிடப்பட்டது.
இதன்படி அரசாணை மற்றும் முதல்வர் அறிவிப்பில், "மாற்றுத் திறனாளிகள்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எனில் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் என, அனைவரும் அடங்குவர். ஆனால், "சிறப்பு டி.இ.டி., தேர்வுக்கு பார்வையற்றோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இதன் மூலம் முதல்வர் உத்தரவை, டி.ஆர்.பி., மீறி உள்ளது. சிறப்பு தகுதித் தேர்வுக்காக காத்திருக்கும், பல்வேறு மாற்றுத் திறனாளிகளுக்கு, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும், தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் உத்தரவை மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "அரசாணையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி தான், அறிவிப்பை வெளியிட்டு உள்ளோம். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கி புதிய அரசாணை வெளியானால், அதன்படி நடவடிக்கை எடுக்க, தயாராக உள்ளோம்" என தெரிவித்தது.velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-88117450639216510342014-02-21T18:37:00.001-08:002014-02-21T18:37:40.764-08:0010ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுத்துறை கவனக்குறைவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுத்துறை கவனக்குறைவு<br />
தேர்வுத்துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல் ரோல்" வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த செய்முறை தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.<br /><br />தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் அதற்கு முன் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில், பிப்., 21ம் தேதி முதல் செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டது.<br />
<script type="text/javascript"><!--
google_ad_client = "ca-pub-7986034007271374";
/* 300x250 */
google_ad_slot = "7796077442";
google_ad_width = 300;
google_ad_height = 250;
google_language="en";
//-->
</script>
<script type="text/javascript"
src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>
<br /><br />செய்முறை தேர்வு நடத்துவதற்கான, கண்காணிப்பாளர் பணிக்கு வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு, "ட்யூட்டி ஆர்டர்" வழங்கப்பட்டன. ஆனால் தேர்வுத்துறை, "நாமினல் ரோல்" வெளியிடவில்லை; இதனால் மாணவர்களுக்கு, பதிவு எண் மற்றும் "ஹால் டிக்கெட்" வழங்க முடியாத சூழல் உருவாகியது. இதையடுத்து 10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று மாலை, கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டனர்.<br /><br />இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்று காலை சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வுக்கு தயாரான நிலையில் நாமினல் ரோல், கடைசி நேரத்தில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்படலாம் என ஆசிரியர்களுக்கு, "ரிலிவிங் ஆர்டர்" கொடுத்து விட்டோம்.<br /><br />தற்போது திடீரென, செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-50795030201429582922014-02-19T21:14:00.002-08:002014-02-19T21:14:30.214-08:00முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /><br />சென்னை: "ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார்.<br /><br />அவரது அறிவிப்பு: அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்" வழியில் காலை 10:00 மணி முதல் இந்த கலந்தாய்வு நடக்கும். டி.ஆர்.பி., தேர்வு வரிசை எண் அடிப்படையில், கலந்தாய்வு நடக்கும். முதலில் சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கும்.<br /><br />கலந்தாய்வுக்குப் பின் பணி நியமன உத்தரவு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்" ஆகியவற்றுடன் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.<br /><br />இதற்கிடையே விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை-1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதனால், இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும் விரைவில் பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என தெரிகிறது.<br /><br />இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், "தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும் எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும் விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்" என்றார்.</div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-22448737812856587192014-02-19T21:09:00.002-08:002014-02-19T21:10:21.697-08:00சிக்கலில் டி.ஆர்.பி...அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://img.kalvimalar.dinamalar.com/tamil/NewsThImages/22710.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://img.kalvimalar.dinamalar.com/tamil/NewsThImages/22710.jpeg" /></a></div>
சென்னை: "ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.<br />
<br />
டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும் மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில் முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.<br />
<br />
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில் தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.<br />
<br />
தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக மீதம் உள்ளவர்களுக்கு அடுத்த பணி நியமனத்தின் போது முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு டி.ஆர்.பி., முன்வரவில்லை.<br />
<br />
எனினும் இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து இடஒதுக்கீடு வாரியாக அதிக ம திப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர்.<br />
<br />
தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கோர முடியாது. அடுத்து, மீண்டும் டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே, 2013ல் தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து அதில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.</div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-89641202329909314622014-02-19T21:07:00.003-08:002014-02-19T21:07:48.062-08:00"தத்கால்" திட்டம் ஒருநாள் நீட்டிப்பு: தேர்வுத்துறை அறிவிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"தத்கால்" திட்டம் ஒருநாள் நீட்டிப்பு: தேர்வுத்துறை அறிவிப்பு<br /><br />பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, இன்று ஒருநாள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.<br /><br />தேர்வுத்துறை அறிவிப்பில், "தேர்வுக்கான பதிவு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களின் விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கான காலக்கெடு 20ம் மாலை, 5:00 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-60184912369662860702014-02-19T21:06:00.002-08:002014-02-19T21:06:42.330-08:00தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை: டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை: டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் <br /><br />மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.<br /><br />திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். பொதுப் பிரிவினரைத் தவிர மற்ற சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது.<br /><br />இது 2013ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது ஒருதலைப்பட்சமானது. நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு 83 மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால் தேர்ச்சியடைந்து விடுவேன். மதிப்பெண் சலுகை வழங்கிய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 2012ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.<br /><br />நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.பன்னீர்செல்வம் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி., தலைவர், துவக்கக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.</div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-81048356760769447182014-02-19T04:26:00.001-08:002014-02-19T04:26:05.832-08:00ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br />ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்<br /><br />ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது.<br /><br />ஆசிரியர் தகுதி தேர்வு<br /><br />ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை 82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.<br /><br />ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு உள்ளது.<br /><br />கேள்வி<br /><br />இப்போது தேர்ச்சி மதிப்பெண் 82 என்று அறிவித்ததால் புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா?<br /><br />அவர்களுக்கு வேலை உண்டா? என்ற கேள்வி புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எழுந்துள்ளது.<br /><br />இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு :-<br /><br />தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உண்டு<br /><br />சான்றிதழ் சரிபார்க்க ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், மேலும் அவர்கள் பொதுத்தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொண்டு பின்னர் தான் ஆசிரியர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.<br /><br />ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று யாரும் நம்பக்கூடாது. சான்றிதழ் சரிபார்க்க பின்னர் அழைப்பு அனுப்பப்படும்.<br /><br />இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். </div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-73822609318450645372014-02-19T04:22:00.001-08:002014-02-19T04:22:06.201-08:00ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புதமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.<br /><br />இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.<br /><br />அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.</div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-78066694023393371132014-02-19T04:10:00.001-08:002014-02-19T04:10:23.784-08:00சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தனி நியாயமா? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சென்னை: "சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்ந்துள்ள இளைஞர்கள், ஒரு ஆண்டிற்குப்பின், சிறப்பு தேர்வு அடிப்படையில், காவல் துறையில், பணி நியமனம் செய்யப்படுவர்" என அறிவித்துள்ள தமிழக அரசு, வெறும் 5,000 ரூபாய் சம்பளத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களை கண்டு கொள்ளாதது ஏன்; சிறப்பு காவல் இளைஞர் படைக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? என 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.<br /><br />கடந்த, 2012, மார்ச்சில், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில், நியமனம் செய்யப்பட்டனர். மாதத்தில் 12 நாள் வேலைக்கு 5,000 ரூபாய் சம்பளம். 16 ஆயிரம் பேரில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், திருமணமாகி, குடும்பவாசிகளாக உள்ளனர். "சம்பளம் உயரும்; பணி நிரந்தரம் கிடைக்கும்" என்ற நம்பிக்கையில் 16 ஆயிரம் பேரும், வேலையில் சேர்ந்தனர்.<br /><br />ஆனால், சம்பளமும் உயரவில்லை; பணி நிரந்தரம் கிடைப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை. இதனால் சொற்ப சம்பளத்தில், குடும்பத்தை ஓட்ட முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். இதற்கிடையே, காவல்துறைக்கு பல வகைகளில் உதவும் வகையில், சிறப்பு காவல் இளைஞர் படையை உருவாக்கி 10 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மாதம், 7,500 ரூபாய் சம்பளம். "இவர்கள், ஒரு ஆண்டு பணி முடித்தபின், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் சிறப்பு தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்; அதில் தகுதி வாய்ந்தவர்கள், காவல்துறையில் பணி நியமனம் செய்யப்படுவர்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.<br /><br />இதேபோன்ற சிறப்பு தேர்வை, தங்களுக்கும் நடத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பகுதி நேர ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்க பொதுச்செயலர், கோவிந்தராசு கூறியதாவது:<br /><br />சிறப்பு காவல் இளைஞர் படையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, ஒரு நியாயம்; எங்களுக்கு ஒரு நியாயமா? மிகவும் வேதனையாக உள்ளது. குறைந்த சம்பளத்தில் இரு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறோம். பணி காலத்தில், ஏழு ஆசிரியர் இறந்து விட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு, எந்த பண பலனையும் அரசு வழங்கவில்லை.<br /><br />இளைஞர் காவல் இளைஞர் படையினருக்கு நடத்த திட்டமிட்டுள்ள சிறப்பு தேர்வைப் போல் எங்களுக்கும், ஒரு சிறப்பு தேர்வை நடத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.</div>
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5971964891825527538.post-85150218407698245852014-02-19T04:06:00.001-08:002014-02-19T04:06:03.799-08:00Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2012-2013 - Click Here for Provisional Selection list after Certificate Verification - Subject Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://trb.tn.nic.in/PG2013/18022014/msg.htm" target="_blank">Direct
Recruitment of Post Graduate Assistant for the Year 2012-2013 - Click
Here for Provisional Selection list after Certificate Verification -
Subject Zoology, Geography, Home Science, Physical Education Director
Grade-I and Bio-Chemistry</a><img border="0" height="14" src="http://trb.tn.nic.in/new.gif" width="30" />
<br />
</div>
velichamkumarhttp://www.blogger.com/profile/14729734298271926864noreply@blogger.com0